![இயற்கை , மாறி பெய்யுதையா மாரி's image](/images/post_og.png)
இயற்கை
இயற்கையே உன்னழகைக் காண்ப தற்கே
என்னைநீ படைத்தாயோ விந்தை செய்தாய்
வியந்திடவே பகலிரவை தோற்று வித்தாய்
விளையாட்டாய் பல்லுயிர்கள் படைத்து விட்டாய்
விருந்தெனவே தாவரங்கள் தோன்றும் காட்சி
வண்ணமிகு விண்மீன்கள் நிலவும் சாட்சி
வினைமுற்றாய் மனிதனைதான் படைத்த தாலே
விதவிதமாய் கழிவுகளை சேர்த்து விட்டான்
&
Read More! Earn More! Learn More!