வழி காட்டும் பழமொழி!'s image
123K

வழி காட்டும் பழமொழி!

சினம் இல்லா மனம் நந்தவனம்!

-

அறிவை பெருக்கு, செலவை சுருக்கு, வேண்டாம் செருக்கு, பின் இன்பம் இருக்கு!

-

பூக்கடையும், சாக்கடையும் சேர்ந்ததே மனித மனதின் வாடை!

-

வெற்றி கிட்டே வர, சோம்பல் செல்லட்டும் தூர!

-

அன்னை எனும் மாது, புவியில் கடவுளின் தூது!

-

மரியாதை கொடு, பின் மர

Tag: और4 अन्य
Read More! Earn More! Learn More!