![வழி காட்டும் பழமொழி!'s image](/images/post_og.png)
சினம் இல்லா மனம் நந்தவனம்!
-
அறிவை பெருக்கு, செலவை சுருக்கு, வேண்டாம் செருக்கு, பின் இன்பம் இருக்கு!
-
பூக்கடையும், சாக்கடையும் சேர்ந்ததே மனித மனதின் வாடை!
-
வெற்றி கிட்டே வர, சோம்பல் செல்லட்டும் தூர!
-
அன்னை எனும் மாது, புவியில் கடவுளின் தூது!
-
மரியாதை கொடு, பின் மர
Read More! Earn More! Learn More!